July 28, 2019

அறிவின் விளக்கம்:

அறிவு என்பதை தமிழர் அக்காலத்தில் ஓர் பொக்கிஷமாக கண்டனர். எதை அவர்கள் விளக்கிய சில வரிகள் இதோ

வெள்ளத்தால் அழியாது
வேந்தலும் வேகாது
வேந்தனாலும் கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் குறைபடாது
கல்லவர்கோ பயமில்லை
கவலுக்கோ மிகையரியது.

மற்றும் வாழுவதற்கு தேவையானதை கூறும் போது கூறிய வரிகள்.

அரிசி வேண்டும்
காய்கனி வேண்டும்
பணநோட் வேணும்
வீடு வேண்டும்
இவற்றிற்கு மேல்
இதையெல்லாம் பயன்படுத்த
அறிவு வேண்டும்.

No comments:

Post a Comment