கேரளாவில் அமைந்திருக்கும் பத்மநாபஸ்வாமி கோவிலில் கோபுரத்திலுள்ள வழிகளில் சூரியனின் அஸ்தமனமாகும் போது இன்னொரு வழியில் தெரியும். இது ஓர் தமிழர் படைப்பே. இக்கால கட்டிட கலைஞர்களே மிகவும் சிறப்பான கட்டிடம் கட்ட முடியாத நிலையில் பல வருடங்கள் முன்னே தமிழர்களின் கட்டிட கலையை வருணிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.....
No comments:
Post a Comment